20/02/2026
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையோடு இணைந்து மக்கள் சேவையில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள அரிய வாய்ப்பு. செங்கல்பட்டு மாவட்ட ஊர்க்காவல் படையில் பணியிடங்கள் உள்ள காலி நிரப்பப்படுகிறது, அதற்கான விண்ணப்பங்கள் 20.02.2026-ம் தேதியிலிருந்து செங்கல்பட்டு நகர காவல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து ஆட்கள் தேர்வு 23.02.2026-ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும்.