08/04/2023
📢📢 அடுத்த அண்ணா நகரில் நிலம் வாங்கணுமா? 🤔🫢 உங்களுக்கான பொன்னான வாய்ப்பு 👍👌 வந்தவாசியில் ஒரு சென்னை அண்ணா நகர். உலகத்தர வசதிகளுடன் கூடிய வீடு மற்றும் வீட்டு மனைகள்.
ராயல் சிட்டியின் சிறப்பம்சங்கள்:
---------------------------------------------------
✅ மூன்றாண்டுகளில் உங்கள் முதலீடு இரட்டிப்பாக கூடிய அற்புதமான வாய்ப்பு உள்ளது.
✅ DTCP & RERA அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள்.
✅ பிரம்மாண்டமான நுழைவு வாயில்.
✅ வந்தவாசி நகரத்தை ஒட்டிய ஒரு அழகான டவுன்ஷிப்.
✅ மிக பிரம்மாண்டமான நுழைவு வாயில் மற்றும் முழுவதும் 7 அடி உயரம் சுற்று சுவர் மூலம் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
✅ 750 சதுர அடி முதல் 7000 சதுர அடி வரை வீட்டு மனைகள் உள்ளது.
✅ 1500 சதுர அடி 5000 சதுர அடி வரை கடை மனைகள் உள்ளது.
✅ முழுவதும் கண்கானிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
✅ ராயல் சிட்டி முழுவதும் பெரிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது
(40 அடி / 30 அடி / 24 அடி சாலைகள்)
✅ அனைத்து சாலைகளின் இருபுறமும் கழிவு நீர் கால்வாய், நடைபாதை, மரங்கள், தெரு விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
✅ மிக பெரிய பூங்கா அமைந்துள்ளது.
✅ திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி நான்கு வழி மத்திய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
✅ சேத்துப்பட்டு மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய சாலைகளை இணைக்கும் ரிங் ரோடு மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ளது.
✅ சுற்றிலும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி, KRS பொறியியல் மற்றும் CBSE பள்ளி ஆகியவற்றின் மத்தியில் அமைந்துள்ளது.
✅ ராயல் சிட்டி என்பது திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆரணி, செய்யாறு, சேத்துப்பட்டு மற்றும் செஞ்சி ஆகியவற்றின் சந்திப்பு முனையாகும்.
✅ முன்மொழியப்பட்ட வந்தவாசி ரயில் நிலையத்திற்கு 5 நிமிடத்தில் செல்லலாம்.
✅ நல்ல நீர் ஆதாரம் (3 ஆழ்துளை கிணறு + 1 கிணறு) உள்ளது.
✅ மிகப்பெரிய அளவிலான தண்ணீர் தொட்டி மூலம் ஒவ்வொரு மனைக்கும் குழாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
✅ உடனடியாகப் வீடு கட்டி குடியேற அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல தகவல்களுக்கு மற்றும் மனையை பார்ப்பதற்கு எங்களை கீழுள்ள எண்ணிற்கு அழைக்கவும்
☎ 9600224402 | 9944566662
Best Assets | #1 Property Consultant
https://bestassets.in/royal-city/