Rich India Housing

Rich India Housing To bring about a significant positive change in the socio-economic status of the rural society by offering quality education to the deserving individual.

வீடு கட்ட விதிமுறைகள் என்ன?என்னதான் அடுக்குமாடி வீடுகள் புற்றீசல்கள்போல பெருகினாலும், தனி வீட்டுக்கு இருக்கும் மதிப்பே த...
18/11/2014

வீடு கட்ட விதிமுறைகள் என்ன?
என்னதான் அடுக்குமாடி வீடுகள் புற்றீசல்கள்போல பெருகினாலும், தனி வீட்டுக்கு இருக்கும் மதிப்பே தனிதான். சின்னதாக ஒரு இடம் வாங்கி, அதில் விருப்பப்படி வீடு கட்டிக் கொண்டு குடிபுகுவது அலாதியானதுதான். அதெல்லாம் சரிதான். நாம் வாங்கும் மனையை முழுவதுமாகப் பயன்படுத்தி வீடு கட்டுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளைப் பின்பற்றிதான் வீடு கட்ட வேண்டும்.
விதிமுறைகள்
பொதுவாக எவ்வளவு மனை அளவு வைத்திருக்கிறோமோ அந்த அளவில் வீடு கட்ட விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. 1,200 சதுர அடி (அரை கிரவுண்டு) மனை வாங்கினாலும், அதன் முழுவதும் வீடு கட்ட முடியாது.
நான்கு பக்கங்களிலும் இடம் விட்டு நடுவில்தான் வீடு கட்ட வேண்டும். அதுதான் விதி. எவ்வளவு இடம் விட வேண்டும் என்பதெல்லாம் இடத்துக்குத் தகுந்தாற்போல மாறுபடும். அதாவது மாநகராட்சிப் பகுதிகள் என்றால் ஒருவிதம், நகராட்சி என்றால் ஒருவிதம் என அதற்கு வரைமுறைகள் உள்ளன. மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விட வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. அது மனையின் அளவைப் பொறுத்தது. உதாரணத்துக்கு மனையின் நீளம் 50 அடி அல்லது அதற்கும் குறைவாவோ இருந்தால், பின்பக்கம் 5 அடி விட வேண்டும். 50 - 100 அடி என்றால் 10 அடியும், 100-150 அடி என்றால் 15 அடியும் விட வேண்டும்.
அதேமாதிரி வீட்டுக்கு இரு புறங்களிலும் 5 அடி விட வேண்டும். எதற்காக இப்படி இடம் விடச் சொல்கிறார்கள் என்று உங்களுக்குக் கேள்வி எழலாம். வண்டி நிறுத்துவதற்காகவும், காற்றோட்டமாக இருப்பதற்காகவும், மரம் செடி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் இப்படி இடம் விடச் சொல்கிறார்கள். மொத்தப் பரப்பளவில் 50 சதவீதம் மட்டுமே கட்டிடம் கட்ட வேண்டும் என்று விதிமுறைகள் சொல்கின்றன. 2,400 (60 x 40) சதுர அடி மனையில் 1,350 (45 x 30) சதுர அடி பரப்பளவில் வீடு கட்டலாம் என்கின்றன உள்ளாட்சி விதிமுறைகள். மேற்கூறிய இந்தக் கணக்கு தரைத் தளத்தில் கட்டப்படும் கட்டிடத்துக்கு மட்டுமே பொருந்தும்.
மாடியில் வீடு கட்ட வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு விதிமுறை இருக்கிறது. அதை எஃப்.எஸ்.ஐ. (ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ்) என்று சொல்வார்கள். இந்த விதிமுறையின்படிதான் மாடியில் கட்டிடத்தை எழுப்ப வேண்டும்.
பிளான் முக்கியம்
நம் சொந்த மனையில் வீடு கட்டுவதற்கு இத்தனை விதிமுறைகளா என்று மலைக்க வேண்டாம். இதோடு இந்தப் பணி முடிந்துவிடுவதில்லை. எவ்வளவு மனை அளவில் வீடு கட்டுகிறோம் என்பதை முடிவு செய்த பிறகு, அதை பிளானாக மாற்றி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் அனுமதி பெற வேண்டும். அதுதான் முக்கியம்.
அதற்கு முன்பாக வீடு கட்டும் பிளானுக்கு அங்கீகாரம் பெற வேண்டும். இந்த அங்கீகாரம் பெற அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளரிடம் அந்த பிளானைக் காட்டிக் கையொப்பம் பெற வேண்டும். பின்னர் அதை மூன்று நகல்கள் எடுத்து விண்ணப்பத்தோடு இணைத்து உள்ளாட்சி அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும். பிளானில் மழை நீர் சேமிப்புக்கான வசதி இருக்கிறதா என்று அதிகாரிகள் பார்ப்பார்கள். மழை நீர் பிளானும் இருந்தால்தான் வீடு கட்ட அனுமதி கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த அனுமதி கிடைக்க குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஆகும். அனுமதி வந்த பிறகே கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். அதற்கு முன்பாகத் தொடங்கக் கூடாது. பிளானில் எப்படி உள்ளதோ அதுபோலவே வீடு கட்டுவது நல்லது. பிளானுக்கு மாறாக வீடு கட்டினால், அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது பிரச்சினைகள் ஏற்படலாம். அப்படி இல்லையென்றால், பல காலத்துக்குப் பிறகு வீட்டை
விற்கும்போதோ அல்லது மாடி வீடு கட்டுவதற்கு வங்கியில் கடன் கேட்கும்போதோ பிரச்சினகள் ஏற்படலாம். எனவே பிளானில் உள்ளதுபடி வீடு கட்டுங்கள்.

18/11/2014

UDS or Undivided Share is the part of the land which is associated to an individual apartment and registered in the name of the apartment's owner(s). This share of land has no specific boundaries within the total extent of the land on which the apartment is built. Each and every flat in the apartment complex will have an associated UDS. The sum of all the UDS will be equal to the total land area of the apartment.

18/11/2014

Types of Fraud in Sale Deed

Real estate frauds are on the rise and fraudsters target both the buyer and the seller. It is important for you to be vigilant when planning to buy or sell a property. Some of the common types of frauds during the sale deed process are:

Assuming the role of the property owner and trying to sell the property without the knowledge and consent of the original property owner.
Pretending to be the power of attorney for either the buyer or the seller and carrying out unauthorized transactions.
Providing incomplete or non-existent contact details while drafting or signing the sale deed. Sometimes the fraudster may give only a mobile number or an email address and may not give the physical address. It is important to check the validity of contact details.
Changing the address during the course of the transaction without a proper reason.
Trying to sell a property when there is a mortgage or lease on it.
The buyer and seller should check that the title flows in the parent documents are correct and does not miss any previous buyer or seller. This is a common type of fraud.

18/11/2014

A sale deed is a legal document that transfers the ownership of the property from the seller to the buyer, during a sale. When a property is sold, the sale deed confers title to the buyer.
A title deed is a legal document that can also be used to transfer the ownership of a property from one person to another in instances such as a gift, exchange, mortgage, etc. A title deed is useful when a person does not want to sell a property, but may want to add another person to the title. A title deed generally includes a description of the property that is being sold and the name of the person who legally owns the property. It can also have names of multiple owners.

18/11/2014

What is a Sale Deed?

A sale deed is a legal document that contains details of transfer of property ownership from a seller to a buyer. This is one of the most valuable legal documents while purchasing or selling a property. This document needs to be registered mandatorily and is governed by the Registration Act.

Importance of Sale Deed

Sale deed is an important document for both the buyer and the seller. Through the sale deed, the seller transfers the rights of ownership to the buyer. This enables the buyer to acquire sole ownership of the property. This document provides an ownership proof of the property to the buyer, thus enabling the buyer to carry out further sale.

The sale deed needs to be signed between the seller and the buyer, for purchase or sale of a property, to be legally completed. A property transaction cannot be completed without getting the sale deed signed by both the seller and the buyer. Signing a sale deed implies that both the seller and the buyer accept the terms and conditions defined in the agreement.

Key Information Required in Sale Deed

A sale deed contains most of the information required to carry out a transaction. Some of the details included in a sale deed are listed below:

Full names of the buyer and the seller
Residential addresses of the buyer and the seller
Details of the property such as:
Identification number
Exact location and address
Total area of the property
Details of the construction if it is a building
Date and place of ex*****on of the agreement
Total amount to be paid for the property
Token amount given as advance
Method of payment
Time of payment
Terms and action to be taken if either the buyer or the seller commits fraud
Timeline for all procedures to be completed
Production and inspection of title deeds
Other miscellaneous expenditure and who will bear this expenditure
Date of possession of the property
Date on which the seller would provide the original property related documents to the buyer
Declaration by the seller that the property is not subject to any government acquisition
Declaration by the seller that the property is free from any liabilities such as lease, mortgage, or charge on the property
The sale deed should be registered at a sub-registrar’s office in the presence of the seller, the buyer, and witnesses. If a buyer or seller is unable to be present due to unavoidable circumstances, a person nominated by him/her, empowered with power of attorney, can execute the sale deed.

பழைய வீட்டுக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?சொந்த வீடு கனவில் உள்ள பலரும், புது வீடுகளை மட்டுமே வாங்க நினைப்பதில்லை. பழைய வீ...
18/11/2014

பழைய வீட்டுக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?
சொந்த வீடு கனவில் உள்ள பலரும், புது வீடுகளை மட்டுமே வாங்க நினைப்பதில்லை. பழைய வீடுகள் என்றாலும் வாங்கத் தவறுவதில்லை.
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். புதிதாக வீடு வாங்க விரும்பினால் வங்கியில் வீட்டுக் கடன் கிடைப்பது போலப் பழைய வீடுகளை வாங்கவும் வங்கிக் கடன் கிடைக்குமா?
சிக்கல், கெடுபிடி
பழைய வீட்டுக்கு வங்கிக்கடன் கிடைக்காது என்றும் கிடைக்கும் என்றும் பலரும் கூறக் கேட்டிருக்கலாம். உண்மையில் பழைய வீடுகள் வாங்கவும் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம் என்றே கூறு கிறார்கள் வங்கியாளர்கள்.
ஆனால், பழைய வீடுகளுக்கு வங்கிக் கடன் பெறுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் பழைய வீட்டுக்குக் கடன் வாங்க நிறையக் கெடுபிடிகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள். சரி, என்னென்ன சிக்கல்கள், கெடுபிடிகள் இருக்கின்றன என்று பார்த்துவிடுவோம்.
இப்போது நீங்கள் புதிய வீடு வாங்குவதாக வைத்துக் கொள்வோமே. புதிய வீட்டின் மதிப்பை மதிப்பிடுவது மிகவும் சுலபம். அதற்காக வழக்கமாக ஆவணங்கள் அளிப்பதும், விதிமுறைகளைப் பின்பற்றிக் கடன் வழங்குவதும் எளிது. எனவே புதிய வீட்டுக்கு வங்கிக் கடனைச் சுலபமாகப் பெறலாம்.
மதிப்பீடு
இதே பழைய வீட்டுக்குக் கடன் என்று வரும்போது வீட்டை மதிப்பீடு செய்வதே கொஞ்சம் கடினம். பொதுவாக வீட்டுக் கடன் வழங்க வசதியாக வங்கி சார்பில் வீட்டை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர் ஒருவர் வருவார்.
அவர் மதிப்பீடு செய்து வீடு கட்டி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன, வீடு வலுவாக உள்ளதா இல்லையா? தாங்கு திறன் எவ்வளவு? எனப் பல அம்சங்களில் வீட்டை மதிப்பிடுவார். அவரது மதிப்பீட்டு அறிக்கையை வங்கியிடம் தருவார். அதன் அடிப்படையில் வங்கி பழைய வீட்டுக்குக் கடன் வழங்குவது பற்றி முடிவு செய்யும்.
வீட்டுக்கடன் எவ்வளவு?
புதிய வீட்டுக்கு ரூ. 10 லட்சம் தருவார்கள் என்று வைத்துக் கொண்டால் பழைய வீட்டுக்கு அதிகபட்சமாக 7.50 லட்சம் கிடைத்தால் பெரிய விஷயம் என்கிறார் முன்னாள் வங்கி அதிகாரி எஸ்.ஜி.கிருஷ்ணன். “ பழைய வீட்டின் மதிப்பு குறைவாகவே மதிப்பிடப்படும். தனி வீடாக இருந்தால் இடத்துக்கான மதிப்பு கூடியிருக்கும்.
எனவே அதை வைத்தும் கடன் வழங்குவதும் உண்டு. அதேசமயம் அடுக்குமாடி பழைய வீடாக இருந்தால், இடம் 300 சதுர அடி, 200 சதுர அடி என்றே பிரித்துக் கொடுப்பார்கள். அதனால் பெரிய அளவில் கடன் வாங்க முடியாது. அதுமட்டுமல்ல பழைய வீட்டுக்குக் கடன் வாங்கிவிட்டு அதற்கு இ.எம்.ஐ. செலுத்த வழங்கப்படும் கால அவகாசம் குறைவாகவே இருக்கும்” என்கிறார் கிருஷ்ணன்.
மார்ஜின் தொகை கூடும்
புதிய வீட்டுக்குக் கடன் வாங்கும்போது 10 முதல் 15 சதவீதம் மார்ஜின் தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. ஆனால் பழைய வீடாக இருந்தால், 20 சதவீதமோ அல்லது 25 சதவீதமோ தொகையை வைத்திருக்க வேண்டும். வழக்கமான மார்ஜின் தொகையைவிட 5 முதல் 10 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இப்படிப் பல பிரச்சினைகள் இருப்பதால் பெரும்பாலான வங்கிகள் பழைய வீடுகளுக்குக் கடன் அளிக்கக் கெடுபிடிகள் காட்டவும் செய்கின்றன. ஆனால், பழைய வீட்டுக்குக் கடன் பெற முடியும் என்பதை மறுப்பதற்கில்லை.

18/11/2014

How to invest in Chennai real estate market
Chennai witnessed more than 32,800 new residential unit launches, with absorption of approximately 22,700 in 2013. Most of the absorption happened on corridors populated with IT companies. Chennai has been a very robust but a conservative market. Its unique feature is that it’s a market driven by end users. The market has weathered all slowdowns that have previously occurred.
The demand drivers for residential absorption are robust and the IT story has strong growth potential, of late Chennai has seen influx of new large MNC’s who have set up shop for the first time in the city. This further reinforces the focus of IT Companies towards the city. Being a port city and one of the largest manufacturing hubs in South India has propelled the residential demand in Chennai.
Traditionally, Chennai has been the most preferred city in the entire South India and it continues to attract investments as it offers the best of educational, healthcare, infrastructure and good quality of life.
MARKET SCENARIO IN 2013
The year 2013 began on an optimistic note, as 2012 had been a successful year for the residential market. The 1st Quarter of 2013 saw significant land transactions within Chennai and on the outskirts of the city. Developers were bullish about the market going forward. In 2012, residential real estate market of Chennai had witnessed significant improvement in terms of buyer interest, which translated into higher volumes of transactions. Since the market was on a high, the first quarter saw a surge towards property development and project launches in the suburban and peripheral areas of Chennai.
Large land parcels were transacted and purchased by leading developers within the CBD of Chennai for residential developments as there was a huge demand for housing within the city limits. Although there were signs of markets slowing down, Chennai still witnessed a healthy sales volume during the first quarter of 2013.
The second quarter (Q2) saw drop in sales all around the SBD as well as other areas in Chennai.
It was only during the onset of the third quarter (Q3) that sales velocity had dropped significantly as buyers’ decision making time increased. This clubbed with market uncertainty and the cautious sentiment kept the customers away from making an investment decision. There was also a strong conviction that prices would correct in the near future. Other reasons that surfaced were the depreciating Indian Rupee, shaping of the global economies and slowing industrial growth.
During this phase, many developers also deferred their plans to launch new projects and initiated attractive offers and schemes to attract buyers.
The fourth quarter of 2013 (Q4), started on a subdued note through October and November. However, there were signs of renewed customer interest in December as NRI segment started evaluating investment opportunities in Chennai along with local buyers, as prices has remained stable over the last two quarters, there was a sense that the market had bottomed out.
Developers were launching projects keeping in mind specific sizing and pricing of the apartments to attract buyers.
2014 – GOING FORWARD
The beginning of 2014 (Q1) has started with a positive sentiment due to the optimistic outlook by customers.
There are a lot of factors influencing the growth and development of the residential sector in Chennai. These key observations pertaining to the realty market are instrumental for prospective buyers who are keen on making a good investment decision. The developments of IT and ITES companies have brought a huge increase in the market. There was absorption of 4 million sq.ft. of commercial office space, predominantly by IT/ ITES companies, in 2013 alone. With the city’s IT population alone reaching 4.5 lakh, the indication is strongly towards the development of real estate along the outer areas of the city.
With limited land parcels in and around the city the land prices are on an uptrend. The construction and labour costs to the developer have escalated the input costs by about 10-15%. However the developers have still held on to prices and not passed on the additional burden to the customers. With the decision making time reducing and customer coming out in the market, the prices are bound to go up, in the near future.
DEMAND DRIVERS
• Infrastructure
Chennai is constantly growing and emerging into a major IT, automotive and an electronic manufacturing hub. Commercial demand has never seen a negative growth. A lot of new companies are investing and setting base in the city, creating more employment opportunities thereby stimulating the residential demand in and around the city.
Infrastructure is being developed to suit the needs of various industries that are setting foot into the city. Focus is on the Outer Ring Road (ORR) were the Phase I (Vandalur to Nazarthpet – NH 4) has already been completed. ORR Phase II where land acquisition is in advance stages will boost the real estate activity along this corridor.
Chennai and its adjoining cities are among the best for primary and higher education in the country today. Healthcare and medical facilities in the city are also among the best available in the country. Development of new hospitals, schools, malls and multiplexes in the emerging locations are all stimulating growth for the city’s residential real estate industry.
• Public Transport
The Public Transport lines across the city are taking a turn for the better with more bus services and routes announced by the government facilitating faster and better commuting. Along with this, the Chennai Metro Rail project which is expected to be ready by the end-2015, and the Monorail project which has recently gained momentum will drive residential prices along their respective corridors.
To Summarise
In Chennai, unlike in other Indian metropolitan cities, the residential market is driven by end users who constitute 80-90% of the buyers. This buyer base provides a strong foundation to long term investments in the city’s residential market as it reduces market volatility.
It is recommended that buyers make an investment decision keeping in mind the various schemes and offers that are being offered by developers. Also in the current market the buyers have a wide choice of locations, apartment sizes and prices, which going forward may not be available due to the increase in demand in the near future.
Apart from Chennai city, locations close to the IT hubs, specifically on the OMR and ECR will witness a lot of traction and interest from buyers due to factors such as employment opportunities and development of social infrastructure. Chennai is a preferred choice among other metros in terms of residential investment and capital appreciation.
So buyers should be optimistic as the residential market picks up pace this year and make a conscious decision to pre-empt the curve and ride the upswing.
The opportunity is now.

Planning to bag a home loan? One of the most important things that banks consider when providing home loans is the Credi...
18/11/2014

Planning to bag a home loan? One of the most important things that banks consider when providing home loans is the Credit Information Bureau India Limited (CIBIL) Transunion score. The CIBIL score is generally between 300 and 900. The score is allocated based on a few factors like credit card usage, maintenance of bank accounts, existing loans, loan repayment, number of applications made for credit cards or loans, or any cheque bounces.

Generally, a CIBIL score greater than 700 is considered to be a good point. All banks approach CIBIL for information when an applicant applies for credit cards or loans. When applying for home loans, applicants often apply to three or four banks in order to test and confirm the maximum principal limit available at these banks. However, if an applicant applies for more than one loan, he/she might appear credit hungry. This might negatively affect the CIBIL score which might further reduce his/her chances of obtaining loans or credit cards.

Some of the important components that decide home loans include EMIs, CIBIL rating, and net salaries without considering variable heads. Once the loan amount is confirmed, the next step taken by banks is to confirm the address of the applicant. One of the bank officials visits the residence of the applicant in order to confirm the address of the applicant and verify the details mentioned in the application form.

Address

Kodambakkam
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rich India Housing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share